தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு 1.87லட்சம் பேர் விண்ணப்பம்..!!

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு 1,87,693 பேர் விண்ணப்பித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 2.29 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். பொறியியல் படிப்புகளுக்கு கடந்த ஆண்டைவிட 16,810 பேர் இந்த ஆண்டு கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.

Related posts

இலங்கைக்கு ₹4 கோடி மதிப்பு மாத்திரைகள் கடத்தியவர் கைது

எஸ்.ஐ.க்கு ‘பளார்’ விட்ட பாஜ கவுன்சிலர் கைது

கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது