சென்னை திருவேற்காடு அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் உணவு உண்ட மாணவர்களுக்கு மயக்கம்..!!

சென்னை: சென்னை திருவேற்காடு அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் உணவு உண்ட மாணவர்களுக்கு மயக்கம் அடைந்துள்ளனர். பல்லி விழுந்த உணவு உண்டதால் சுமார் 30 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உணவில் பல்லி இருந்த சம்பவம் குறித்து வட்டாட்சியர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!

தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வை ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!