துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்..!!

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3.4 கிலோ தங்கம், ஐ-போன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் வந்த 4 பயணிகளிடம் நடத்திய சோதனையில் சிக்கியது.

Related posts

வாரயிறுதி நாட்களை ஒட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

அண்மையில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை படம் எடுத்து அனுப்பியுள்ளது இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 விண்கலம்!

பாஜக 195-ஐ தாண்டாது; ‘இந்தியா’ கூட்டணி 315 தொகுதியை கைப்பற்றும்.! மம்தா பானர்ஜி நம்பிக்கை