திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆற்றில் குளித்த போது பள்ளி மாணவர்கள் சந்துரு (12), இனியன் (10) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related posts

இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது நியாயமற்றது: முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கருத்து

ஊழல் செய்தவர்கள் மீது அடுத்த 5 ஆண்டுகளில் சட்ட நடவடிக்கை: பிரதமர் மோடி உறுதி

ஆந்திராவில் பறக்கும்படை சோதனை; பவன்கல்யாண் தொகுதியில் ரூ.17 கோடி தங்கம் பறிமுதல்