கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய உணவு சேமிப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய உணவு சேமிப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் உணவு சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Related posts

13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

18 மாதங்களுக்கு பின் சீன தூதர் பொறுப்பேற்பு

பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை