டெல்லி ராம்லீலா மைதானத்தில் 31-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி

டெல்லி: டெல்லி ராம்லீலா மைதானத்தில் 31-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி அளித்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31-ல் இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகள் மீதான ஒன்றிய மோடி அரசின் அடக்குமுறையை கண்டித்து நடைபெறும் போராட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளனர்.

Related posts

காலிஸ்தான் தீவிரவாதி கொலை; கனடாவில் 4வது இந்தியர் கைது

இந்தோனேசியாவில் கனமழை வெள்ளத்திற்கு 37 பேர் பலி

கேரளாவில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல்