பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.7ம் தேதி முதல் தொடங்கும்: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.7ம் தேதி முதல் தொடங்கும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.7ம் தேதி தொடங்கி செப்டம்பர் 24 வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு செப்.26 முதல் 29 வரை நடைபெற உள்ளது.

Related posts

வளாக நேர்காணல் மூலம் 97% பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது: ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்லூரி தகவல்

சரியாக உழைத்தால் வெற்றி; பட்டய கணக்காளர் ஆவது எளிது: எஸ்ஐஆர்சி தலைவர் ராகவன் ஊக்கம்

100% வேலை வாய்ப்பு பெற்று தரும் ஆச்சார்யா பெங்களூர் பி-ஸ்கூல்