திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் இன்று மாநாடு நடைபெற உள்ளது

 

திருச்சி: திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் இன்று மாநாடு நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனது அணியின் பலத்தை காட்ட பன்னீர்செல்வம் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்.

Related posts

டெல்லியை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்

வெங்கத்தூர் கண்டிகை துலுக்கானத்தம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா

விசிக பிரமுகருக்கு கொலை மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு