திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்துக்கோட்டையில் 5 செ.மீ. மழை பதிவு

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்துக்கோட்டையில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருத்தணி 3 செ.மீ., திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, செங்குன்றம், சோழவரத்தில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Related posts

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை!!

சென்னையில் கடந்த 7 நாட்களில் திருட்டு தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய 74 குற்றவாளிகள் கைது