நில நிர்வாக ஆணையர் நாகராஜனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: ரூ.1000 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை தனியாரிடம் இருந்து மீட்ட விவகாரத்தில் நில நிர்வாக ஆணையர் நாகராஜனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அரசு நிலத்தை மீட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், வருவாய்த்துறை செயலர் குமார் ஜெயந்த், அரசு வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்தார். சென்னை, அண்ணா மேம்பாலம் அருகே மதிப்பு வாய்ந்த 115 கிரவுண்டு நிலத்தை அரசு நேற்று மீட்டது.

Related posts

தெலங்கானா மருந்து கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேரை மீட்ட சிறுவன்: போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு

20 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட கார்: அமெரிக்காவில் 3 இந்திய பெண்கள் பலி

பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா