ரயில் விபத்து மீட்பு பணி, தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் விளக்கினார் ஒடிசா முதல்வர்

ஒடிசா: ரயில் விபத்து மீட்பு பணி, தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் ஒடிசா முதல்வர் விளக்கினார். ரயில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் ஒடிசா மேற்கொண்டுள்ளதாக ஒடிசா முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

ராமர் கோயிலை மூடுவதை தடுக்கவே 400 எம்.பி.க்கள் வேணும்: மோடி பிரசாரம்

பொய், வெறுப்பின் ஆதரவாளர்களை நிராகரியுங்கள்: வாக்காளர்களுக்கு சோனியா கோரிக்கை

விவசாய கடன் ரத்து எனக்கூறி 16 ஆண்டாகிறது இன்னும் எத்தனை காலம்தான் பாஜ பொய் வாக்குறுதி தரும்: காங்கிரஸ் கேள்வி