சென்னை பல்லாவரம் அருகே ஹெராயின் போதைப்பொருள் விற்பனை செய்த 3 பேர் கைது..!!

சென்னை: சென்னை பல்லாவரம் அருகே நாகல்கேணியில் ஹெராயின் போதைப்பொருள் விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர்கள் 3 பேரிடம் இருந்து 40 கிராம் ஹெராயினை போலீசார் கைப்பற்றினர்.

Related posts

ஒப்பந்ததாரரிடம் ₹15,000 லஞ்சம் ஊராட்சி மன்ற தலைவர் கைது: பாஜவை சேர்ந்தவர்

சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசு பஸ்சில் துப்பாக்கி, அரிவாள் மீட்பு: கோவில்பட்டி வாலிபருக்கு வலை

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரிப்பு; காரணங்களை அரசு கண்டறிய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்