மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை தேர்தல் பணிமனையில் நடந்த மோதல் தொடர்பாக வழக்குபதிவு

சென்னை: மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை தேர்தல் பணிமனையில் நடந்த மோதல் தொடர்பாக வழக்குபதிவு செய்யபட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை தேர்தல் பணிமனையில் நடந்த மோதல் மத்திய சென்னை வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்தி, அண்ணாநகர் பாஜக நிர்வாகி ராஜ்குமார் மீது வழக்குபதிவு செய்யபட்டது. இருவரும் தனித்தனியாஆக கொடுத்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related posts

இந்திய அளவில் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: மா.சுப்பிரமணியன் பெருமிதம்

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் : டெல்லியில் நடைபெறும் வாகன பேரணியில் பங்கேற்கிறார்!!

ஆந்திராவில் தவிடு மூட்டைகளுக்கு மத்தியில் பெட்டி பெட்டியாக வைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.7 கோடி பறிமுதல்