சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளியை கிளப்பிய, கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த நிலையில், விசாரணையில் புரளி என தெரியவந்தது.

Related posts

தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள்

கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை -நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நீட்டிப்பு

களைகட்ட போகும் கோடை சீசன் ஊட்டியில் மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடக்கம்