வல்லநாடு அருகே முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொலை : 3 தனிப்படை அமைப்பு!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக்கொன்ற குற்றவாளிகளை பிடிக்க, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று கிராம அலுவலர் அலுவலகத்தில் நுழைந்த மர்ம நபர்கள் விஏஓ லூர்து பிரான்ஸ்சிஸை வெட்டிக்கொன்றனர்.

Related posts

பைக்கில் சென்றபோது காதலி தீக்குளிப்பு காதலன் சாவு

நுகர்வோர் பாதுகாப்பு சட்ட வரம்பிற்குள் வரமாட்டார்கள் வக்கீல்கள் மீது சேவை குறைபாடு வழக்கு தொடர முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

விசாரணை முடிந்து யூடியூபர் சங்கர் மீண்டும் சிறையில் அடைப்பு; ஜாமீன் மனு ஒத்திவைப்பு