ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சிபிஐ விசாரணை

புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணையை தொடங்கியது. 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு பாகநாகா ரயில் நிலையத்தில் ஆய்வு நடத்தி வருகிறது. ஒடிசாவில் ஜூன் 2-ம் தேதி நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் 278 பேர் உயிரிழந்தனர்.

Related posts

ஜூனில் பிளஸ்2 துணைத்தேர்வு

இந்திய சராசரி அளவை விட ஜெட்வேகத்தில் வளரும் தமிழ்நாடு பொருளாதாரம்: நடப்பு நிதியாண்டில் 10.69 சதவீதம் வரை அதிகரிக்கும், ஆய்வறிக்கையில் தகவல்

விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் தமிழ்நாட்டில் தடையின்றி மின்சாரம் விநியோகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்