பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

மகாராஷ்டிர: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்து மீது லாரி மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பேருந்தில் சிக்கியிருந்தவர்களை உடனடியாக மீட்ட பொதுமக்கள், மீட்புக்குழுவினர். விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை சாலையில் வரிசையாக வைத்திருந்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் வராததால் காயமடைந்தவர்களும் சாலையில் படுத்திருந்தனர்.

 

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்