பைக் மீது லாரி மோதியதில் தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் எரியோடு சாலை அருகே மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி பைக் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். பைக் மீது லாரி மோதியதில் தனியார் கல்லூரி மாணவர்கள் தருண்சாஸ்தா, சூரஜ்குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.

Related posts

போரெல், ஸ்டப்ஸ் அதிரடி அரை சதம் லக்னோவை வீழ்த்தியது டெல்லி

சிறுமியின் காதலை கண்டித்த தாயின் காதலன் கொலை: வயிற்றில் சொருகிய கத்தியை பிடுங்கி பதிலுக்கு வெட்டியதில் வாலிபர் சீரியஸ்

சேலம் பெண்கள் சிறையில் முதன்முறையாக பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பெண் கைதி: பரிசு வழங்கி அதிகாரிகள் பாராட்டு