பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி

பெங்களூரு: பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் 7,000 ஆழ்துளைகள் வற்றியுள்ளன; அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

Related posts

கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல திடீர் தடை: ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

முதுமலை வனப்பகுதியில் இன்று முதல் 25ஆம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு