முதுமலை வனப்பகுதியில் இன்று முதல் 25ஆம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு

முதுமலை: முதுமலை வனப்பகுதியில் இன்று முதல் 25ம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. யானைகள் கணக்கெடுப்புப் பணியில் 90 வனப்பணியாளர்கள், 23 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்; இன்று தொடங்கும் கணக்கெடுப்பு பணி நாளை மறுநாள் வரை நடைபெறுகிறது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்