Latest செய்திகள் தமிழகம் முதுமலை வனப்பகுதியில் இன்று முதல் 25ஆம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு MahaprabhuMay 23, 2024, 8:37 am050 views முதுமலை: முதுமலை வனப்பகுதியில் இன்று முதல் 25ம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. யானைகள் கணக்கெடுப்புப் பணியில் 90 வனப்பணியாளர்கள், 23 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்; இன்று தொடங்கும் கணக்கெடுப்பு பணி நாளை மறுநாள் வரை நடைபெறுகிறது.