தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் மீதான தடை தொடர்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் மீதான தடை தொடர்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தடையை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் ஊழல் எப்படி எல்லாம் தலைவிரித்தாடியுள்ளது என்பது சி.ஏ.ஜி. அறிக்கையில் வெளிவந்துள்ளது.

Related posts

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை லேட்டஸ்ட் அப்டேட்…!

உதகை மலர் கண்காட்சி: நுழைவு கட்டணம் குறைப்பு

படுகர் தினத்தையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து