Suresh

குஜராத்தில் ரூ.300 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

அகமதாபாத்: குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேர் கைதான நிலையில் போதைப்பொருள் தயாரிப்பு கும்பலின் தலைவன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Read more

ஸ்டிராங் ரூம் சிசிடிவி கேமராக்களில் கோளாறால் பரபரப்பு!

நீலகிரி: நீலகிரி மக்களவைத் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சிசிடிவி கேமராக்களின் காட்சித் திரைகளில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. கட்சி முகவர்கள் அமரும் அறையில் உள்ள, காட்சித் திரையில் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளது. பின் சரி செய்யபட்டதாக…

Read more

மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த மூவருக்கு முன் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.42 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த விருதுநகரைச் சேர்ந்த காயத்ரி, சுந்தரம்மாள், வெங்கடேஸ்வரன் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன் ஜாமின் வழங்கியது.

Read more

பணம் பறிமுதல்: ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் உதவி கேட்ட பாஜக வேட்பாளர்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுதாகர் சார்பில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.4.8 கோடியை வெள்ளியன்று பறிமுதல் செய்தது பறக்கும் படை. பணம் பறிமுதல் செய்யப்பட்டவுடன் தேர்தல் அதிகாரி முனிஷ் முட்கலை பாஜக வேட்பாளர்…

Read more

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். மேலும் தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது.சேலம், திருப்பத்தூரில் தலா 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்…

Read more

தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் “மிக்ஜாம் புயல், வெள்ளப் பாதிப்பு நிவாரணமாக தமிழ்நாடு அரசு ரூ.37,907 கோடி கோரியது. மாநிலப் பேரிடர் நிதியில்…

Read more

தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து…

Read more

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம். ஸ்ரீரங்கம் “அருள்மிகு…

Read more

மண் வளத்துக்கும், நீர் வளத்துக்கும் ஆபத்து… அரியமான் கடற்கரைப் பகுதியில் குவியும் பாலித்தீன் குப்பைகள்: அசுத்தமாகும் அழகிய சுற்றுலாத் தலம்

ராமேஸ்வரம்: இயற்கை எழில் சூழ்ந்த அரியமான் கடற்கரை பகுதியில் குவியும் பாலித்தீன் குப்பைகளால் கடற்கரை பகுதி அசுத்தமாகி வருகிறது. இதனால், மண் வளத்துக்கும், நிலத்தடி நீர்வளமும் பாதிக்கப்படுகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை…

Read more

திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை

திருவேங்கடம்: தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குடும்ப பிரச்னையில் மனைவியை உலக்கையால் அடித்து கொலை செய்த கணவர், போலீஸ் விசாரணைக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம் கீழதிருவேங்கடம்…

Read more