Suresh

புவியின் சுற்றுவட்டப் பாதைக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதல் திடீரென ஒத்திவைப்பு

வாஷிங்டன்: புவியின் சுற்றுவட்டப் பாதைக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதல் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட் ஏவ இருந்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி ராக்கெட்டானது…

Read more

மாம்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில் 2 வது வார்டு பகுதியில் குடிநீர் பற்றாக்குறை பிரச்னை இருந்து வந்தது. இதையடுத்து இந்த பகுதிக்கு தனியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற கூட்டத்தில்…

Read more

அட்டகாசம் செய்து வந்த கருப்பன் யானை சிக்கியது: விவசாயிகள் நிம்மதி

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் தினமும் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கருப்பன் என பெயரிடப்பட்ட ஒற்றை யானை கடந்த ஓராண்டு காலமாக விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. மேலும் கிராமங்களில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி…

Read more

வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிக்க விமானத்தில் வந்த பஞ்சாப் கும்பல் கைது: நாக்பூர் போலீசார் அதிரடி

நாக்பூர்: வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிப்பதற்காக பஞ்சாப்பில் இருந்து விமானத்தில் வந்த கும்பலை நாக்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நாடு முழுவதும் வங்கிகளின் ஏடிஎம்களை உடைத்து கொள்ளையடிப்பதில் நிபுணர்களாக செயல்பட்டு வந்த பஞ்சாபைச் சேர்ந்த கும்பல், விமானம் மூலம் நாக்பூருக்கு வந்தது.…

Read more

170 பவுன் நகை கொள்ளை: 3 பேர் அதிரடி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் இயங்கி வரும் தனியார் சிமென்ட் ஆலையில் சீனியர் மேலாளராக பணிபுரிபவர் திருநாவுக்கரசு (55). இவரது வீட்டில் கடந்த பிப். 21ம் தேதி இரவில் புகுந்த மர்ம நபர்கள், 170 பவுன் தங்க நகைகள்,…

Read more

மகன் தற்கொலைக்கு காரணமான மனைவியின் காதலனை கொன்ற தொழிலாளி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மேட்டு தெருவை சேர்ந்தவர் முத்துகுமார்(30). பெயிண்டர். இலுப்பூர் அருகே நவம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ராசாத்தி(38). இவருக்கும், முத்துகுமாருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை ராசாத்தியின் மூத்த மகன் வெற்றிவேல் என்பவர் நேரடியாக…

Read more

நெல்அறுவடை இயந்திரம் மோதி ஆயுதப்படை போலீஸ்காரர் பலி

கலவை: பணி முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்றபோது நெல் அறுவடை இயந்திரம் மோதியதில் ஆயுதப்படை போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த ஒண்ணுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் என்பவரின் மகன் கோபி(28). இவர் ராணிப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் காவலராக…

Read more

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள், கீரை விலை உயர்வு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகள், கீரை வகைகள், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் தினமும் லாரிகள்…

Read more

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 3-வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. காங்கிரசில் இன்று இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டரின், ஹீப்ளி தார்வாட் மத்திய தொகுதிக்கு மகேஷ் தெங்கின்காய் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு மகதேவபுரா தொகுதியின் தற்போதைய பாஜக…

Read more

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு

பெங்களூரு: நடப்பாண்டில் ஐபிஎல் தொடரின் 24வது போட்டியில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Read more