Suresh

ஊட்டியில் நாளை மலர் கண்காட்சி: ஒரு லட்சம் ரோஜாக்களால் டிஸ்னி வேர்ல்டு வடிவமைப்பு

ஊட்டி: நாளை மலர் கண்காட்சி துவங்கும் நிலையில், ரோஜாக்களால் பிரமாண்ட டிஸ்னி வேர்ல்டு, மலை ரயில், ஆக்டோபஸ், காளான் மற்றும் பல்வேறு வடிவங்களை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை 10ம் தேதி துவங்கி 20ம் தேதி…

Read more

கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 4வது நாளாக தடை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள லெமூர் பீச்சுக்கு சுற்றுலா வந்த இடத்தில் திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் முடித்து, பயிற்சி டாக்டர்களாக இருந்த 5 பேர் அலையில் சிக்கி இறந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து லெமூர் பீச் மூடப்பட்டது.…

Read more

ஆந்திர மாநிலம் குப்பத்தில் 8வது முறையாக வெற்றி பெற்று கோட்டையை பிடிப்பாரா சந்திரபாபு நாயுடு

திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் சட்டமன்ற தொகுதி மாநில எல்லை பகுதியாகும். இந்த தொகுதி கர்நாடக, தமிழக மாநிலங்களின் அருகே உள்ளது. இங்கு 2.20 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 1955ம் ஆண்டு குப்பம் தொகுதி உருவானது. 1983ம் ஆண்டு…

Read more

கோயம்பேடு மார்க்கெட்டில் ஓட, ஓட விரட்டி தொழிலாளர் 2 பேருக்கு சரமாரி கத்திவெட்டு: நண்பர்கள் 2 பேர் கைது

அண்ணாநகர்: சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரை சேர்ந்தவர்கள் ரஞ்சித்(19), ஆகாஷ்(29), வெற்றிவேல்(27) மற்றும் சற்குணம்(28). இவர்கள் 5 பேரும் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்கின்றனர். இவர்கள் அனைவரும் நேற்று கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளனர்.…

Read more

பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் செவிலியர்களுடன் வாக்குவாதம்; வீடியோ வெளியானதால் பரபரப்பு

பொன்னேரி: பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, பழவேற்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுசெல்கின்றனர். கர்ப்பிணிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் செயல்படும் இங்கு காலை 8…

Read more

புதுச்சேரி மது, கள் விற்பனை: 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதியில் புதுச்சேரி மது, சாராயம் மற்றும் கள் விற்பனை செய்த 3 பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் உத்தரவின்படி, கலால் டிஎஸ்பி வேல்முருகன், மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் பரிபூரணம் ஆகியோர்…

Read more

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடக்கம்: டெல்லியில் இருந்து 285 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டது

புதுடெல்லி: ஹஜ் பயணிகளின் புனித பயணம் இன்று தொடங்கியது. முதல் விமானம் அதிகாலையில் டெல்லியில் இருந்து புறப்பட்டது. ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோருக்கு விரிவான சுகாதார மற்றும் மருத்துவ ஏற்பாடுகளை ஒன்றிய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம்…

Read more

வீட்டு காவலில் இருந்த இம்ரான்கானின் மனைவி சிறைக்கு மாற்றம்

கராச்சி: வீட்டு காவலில் இருந்த இம்ரான்கானின் மனைவி சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்தது தொடர்பான வழக்கில் இம்ரான் கான்…

Read more

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கு: 3 இந்தியர்களிடம் நீதிமன்றம் விசாரணை

ஒட்டாவா: காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் 3 இந்தியர்களிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே என்ற பகுதியில், கடந்தாண்டு ஜூன் 18ல் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால்…

Read more

இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர்: அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை

பெங்களூரு: இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர் செய்த விவகாரத்தில் அண்ணன், தம்பி சரமாரி குத்தி கொலை செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் காரிமணி கிராமத்தை சேர்ந்தவர் சோமப்பா மகன் மாயப்பா கலேகொடி (22). அதே பகுதியில் துன்டனகொப்பா கிராமத்தில் வசித்து வருபவர்…

Read more