Latest செய்திகள் தமிழகம் மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த மூவருக்கு முன் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை SureshApril 27, 2024, 7:56 pm070 views மதுரை: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.42 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த விருதுநகரைச் சேர்ந்த காயத்ரி, சுந்தரம்மாள், வெங்கடேஸ்வரன் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன் ஜாமின் வழங்கியது.