மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த மூவருக்கு முன் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.42 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த விருதுநகரைச் சேர்ந்த காயத்ரி, சுந்தரம்மாள், வெங்கடேஸ்வரன் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன் ஜாமின் வழங்கியது.

Related posts

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் மழை..!!

பாஜக வெற்றி பெற்றால் ஒடிசாவை நம்பர் ஒன் மாநிலமாக்குவோம் என பிரதமர் மோடி பேச்சு : பாஜக ஆளும் மாநிலங்கள் நம்பர் ஒன் ஆகாதது ஏன் என விமர்சனம்

வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாஜக எம்.பி. பிரஜ் பூஷண் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு..!!