Kalaivani Saravanan

செட்டிநாடு நண்டு குழம்பு

தேவையான பொருட்கள்: ஒரு கிலோ நண்டு ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 5 தக்காளி 400 கிராம் சின்ன வெங்காயம் 5 ஸ்பூன் மிளகாய் தூள் 2 ஸ்பூன் கரம் மசாலா தூள் ஒரு…

Read more

காளான் சமோசா

தேவையான பொருட்கள்: மைதா மாவு – 1 1/2 கப் உப்பு – 1/2 டீஸ்பூன் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு சமோசா ஸ்டப்பிங் செய்ய தேவையான பொருட்கள்: வெங்காயம் – 1 பொடியாக…

Read more

பிரட் பீட்சா

டாப்பிங் செய்ய தேவையான பொருட்கள்: வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது) தக்காளி – 1/4 கப் (நறுக்கியது) சிவப்பு குடைமிளகாய் – 1/4 கப் (நறுக்கியது) சீஸ் – 1/4 கப் (துருவியது) ஸ்வீட் கார்ன்- 1/4 கப் மிளகுத்தூள்…

Read more

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண் நண்பர் தாக்கியதில் மயங்கி விழுந்த இளம்பெண்..!!

சென்னை: சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண் நண்பர் தாக்கியதில் இளம்பெண் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெல்மெட்டால் தாக்கியதில் மயங்கிய இளம்பெண்ணை மீட்டு இளைஞர் மருத்துவமனையில் சேர்த்தார். மேம்பாலத்தில் இளம்பெண் மயங்கி கிடந்த வீடியோ வைரலான நிலையில் ஆன்லைனில் புகார்…

Read more

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக உள் மாவட்டங்களில் வெப்ப நிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.…

Read more

கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் குடிநீர் தேவை குறித்து ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை…

Read more

கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வறட்சி பாதித்த மாவட்டங்களில் லாரி மூலம்…

Read more

மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு..!!

சென்னை: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இரு துறை அதிகாரிகளின் பட்டியலை திரட்டி சம்மன் அனுப்பி விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. மணல் குவாரி முறைகேடு தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களிடம்…

Read more

ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இன்றைய திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

சென்னை: ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இன்றைய திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சர்.பிட்டி தியாகராயரின் 173-வது பிறந்த நாளை ஒட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.…

Read more

காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி எடுத்து சென்ற தனியார் துறைமுக நிர்வாகத்திற்கு ஆட்சியர் எச்சரிக்கை..!!

புதுச்சேரி: காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி எடுத்து சென்ற தனியார் துறைமுக நிர்வாகத்திற்கு ஆட்சியர் மணிகண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிலக்கரி ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதே விபத்துக்கு காரணம். கூடுதல் நிலக்கரி ஏற்றிச் செல்வது, பாதுகாப்பின்றி எடுத்துச் செல்வதைத் தடுக்க வேண்டும்.…

Read more