மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு..!!

சென்னை: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இரு துறை அதிகாரிகளின் பட்டியலை திரட்டி சம்மன் அனுப்பி விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. மணல் குவாரி முறைகேடு தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களிடம் ஏற்கனவே அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. ஆட்சியர்களிடம் விசாரணையை தொடர்ந்து நீர்வளம், கனிமவளத் துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறது.

Related posts

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் கனமழை!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,000-க்கு விற்பனை..!!

ஊட்டி மலர் கண்காட்சி துவக்க நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் ‘பேண்டு வாத்திய’ நிகழ்ச்சி