Latest செய்திகள் தமிழகம் சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டவர் உயிரிழப்பு..!! NithyaApril 27, 2024, 12:49 pm088 views சென்னை: சென்னை புளியந்தோப்பு படாளத்தில் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொண்டவர் உயிரிழந்தார். தனக்குத்தானே போதை ஊசி செலுத்திக் கொண்ட கஞ்சா மணி என்கிற தீனதயாளன் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.