Kalaivani Saravanan

உச்சநீதிமன்ற தீர்ப்பு ED, ஒன்றிய அரசின் முகங்களில் விழுந்த அறை: மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பிருந்தா காரத் சாடல்

டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்பு ED, ஒன்றிய அரசின் முகங்களில் விழுந்த அறை என்று மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை மார்க்சிஸ்ட் வரவேற்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ED-யை ஓர் ஆயுதமாக ஒன்றிய…

Read more

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகிகளுடனான சந்திப்பு திருப்தி அளிக்கிறது: ஐ.ஓ.ஏ. தலைவர் பி.டி.உஷா

டெல்லி: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகிகளுடனான சந்திப்பு திருப்தி அளிக்கிறது என்று ஐ.ஓ.ஏ. தலைவர் பி.டி.உஷா தெரிவித்துள்ளார். பி.டி.உஷா தலைமையில் ஐ.ஓ.ஏ. நிர்வாகிகள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தாமஸ் பேக்குடன் சந்தித்து பேசினர். போட்டி ஏற்பாடுகள் மற்றும் வீரர்களுக்கான தங்குமிடம் உள்ளிட்டவை…

Read more

நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாக உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது: டெல்லி அமைச்சர் கோபால்ராய் மகிழ்ச்சி

டெல்லி: நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாக உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது என்று டெல்லி அமைச்சர் கோபால்ராய் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும் நேசிக்கும் அனைவருக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளித்துள்ளது. டெல்லி மட்டுமின்றி இந்த நாடே மகிழ்ச்சியில் திளைப்பதாக டெல்லி…

Read more

கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி: ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி வரவேற்பு

டெல்லி: கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி வரவேற்பு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் உண்மை வென்றுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்ட நாங்கள் இயக்கத்தை…

Read more

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சி, சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல்லில் இடி மின்னலுடன் மிதமான மழை…

Read more

வடலூர் வள்ளலார் சபைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வடலூர் வள்ளலார் சபைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சத்தியஞான சபைக்கு சொந்தமான 106 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி மீட்கவும், அறங்காவலர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிபதிகள் அறிருவுதியுள்ளனர்.…

Read more

வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து அனுமதிகளை பெற்றே கட்டப்படும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

சென்னை: வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே கட்டப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. அரசின் திட்டம் வள்ளலாரின் தத்துவங்களுக்கு விரோதமானவை என நிரூபித்தால் மட்டுமே அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியும்…

Read more

ஜனநாயகத்தை பின்பற்றுவதில் இந்தியா உறுதியாக உள்ளது: சரத் பவார் எக்ஸ் தளத்தில் பதிவு

டெல்லி: ஜனநாயகத்தை பின்பற்றுவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று சரத் பவார் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதற்கு சரத் பவார் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.

Read more

சென்னையில் ம.நீ.ம. கட்சித் தலைவர் கமல்ஹாசனுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு..!!

சென்னை: சென்னையில் ம.நீ.ம. கட்சித் தலைவர் கமல்ஹாசனுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் கமல் பரப்புரை மேற்கொண்டதற்கு திருமாவளவன் நன்றி தெரிவித்தார். திருமாவளவனுடன் விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார் உள்ளிட்டோரும் கமல்ஹாசனை சந்தித்தனர்.

Read more

அட்சயத் திருதியையொட்டி ஒரே நாளில் 3வது முறை உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.54,160க்கு விற்பனை..!!

சென்னை: அட்சயத் திருதியையொட்டி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 3வது முறை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.54,160க்கு விற்பனையாகிறது.…

Read more