Kalaivani Saravanan

ஏஐ 3 மைக்ரோ எஸ்யுவியை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ள ஹூண்டாய் நிறுவனம்..!!

ஹூண்டாய் நிறுவனம் ஏஐ 3 மைக்ரோ எஸ்யுவியை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இதை முன்னிட்டு இதன் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியச் சாலைகளில் இந்த கார் வலம் வரும் காட்சிகள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்தக்கார் கே1 –…

Read more

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் 4 வீரர்களை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் அதிரடியாக கைது..!!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் 4 வீரர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் சக வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் அதிகாலை 4:35 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தோட்டாக்கள் சத்தம் கேட்டதும் வீரர்கள்…

Read more

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு; முக்கிய பிரச்சனைகளை பேசும்போது நேரலை துண்டிப்பு என புகார்..!!

சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவது எதுவும் நேரலையில் வருவது இல்லை என்று கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவை நடுநிலையாக செயல்படவில்லை…

Read more

ஜுரம் போக்கும் ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில்

நன்றி குங்குமம் ஆன்மிகம் சிற்பமும் சிறப்பும் ஆலயம்: ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம். காலம்: ஆரம்பக்கட்டுமானம் 8-ஆம் நூற்றாண்டு பல்லவர், பின்னர் 12-ஆம் நூற்றாண்டில் விக்கிரம சோழர் கல்வெட்டுகளுடன் தற்போதைய கட்டுமானம். புஷ்பேஷு ஜாதி, புருஷேஷு விஷ்ணு; நாரீஷு ரம்பா, நகரேஷு காஞ்சி’’…

Read more

பூனைமீது பவனி வரும் அம்பிகை

நன்றி குங்குமம் ஆன்மிகம் கொழுந்து விட்டு எரியும் பல சிதைகள். அவைகள் எழுப்பிய கருப்புப் புகை கருமேகம் போல எங்கும் ஊடுருவி, அந்தக் கதிரவனையே மறைத்துவிட்டிருந்தது. ஆந்தைகளும், கழுகுகளும், காக்கைகளும் விநோதமாக ஒலி எழுப்பி மேலும் அந்த இடத்தை பயங்கரமாக மாற்றியது.…

Read more

நிலச் சீர்திருத்த சட்டத்தில் பெண்களுக்கும் உரிமை; 4,655 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா: பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்..!!

சென்னை: நிலச் சீர்திருத்த சட்டத்தில் பெண்களுக்கும் உரிமை, 4,655 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா, வருவாய்த்துறையில் வழங்கப்படும் இதர சான்றிதழ்கள் அனைத்தும் இணையவழியில் பெறலாம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பேரவையில் புதிய…

Read more

எது வழிபாடு?

நன்றி குங்குமம் ஆன்மிகம் வணக்கம் நலந்தானே! வழிபாடு என்பதன் இலக்கை அறிந்து கொண்டால் நாம் இன்னும் நம் வழிபாட்டை லகுவாக்கிக் கொள்ளலாம். ஏனெனில், ஏன் வழிபாடு என்கிற கிரியை உள்ளது என்பதை தீர்க்கமாக புரிந்து கொள்ள வேண்டும். எதை நோக்கி நாம்…

Read more

கர்நாடக கூட்டுறவு வங்கிகளில் ரூ.1000 கோடி மோசடி: வருமான வரித்துறை சோதனையில் ரூ.3.3 கோடி ரொக்கம் பறிமுதல்.. கர்நாடக பாஜகவினருக்கு தொடர்பா?

பெங்களூரு: கர்நாடகத்தைச் சேர்ந்த கூட்டுறவு வங்கிகளில் கூட்டாக ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. போலி நிறுவனங்களின் பெயரில் வழங்கப்பட்ட காசோலைகளுக்கு பில் ‘டிஸ்கவுன்ட்டிங்’ முறையில் பணம் வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. வங்கிகளின் வாடிக்கையாளர்களாக உள்ள நிறுவனங்கள் போலி காசோலைகள்…

Read more

புதுக்கோட்டையில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா: நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூரில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு மீன்களை பிடித்தனர். பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூரில் தூத்தூ கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் நீரை பயன்படுத்தி பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதி மக்கள்…

Read more

சூளகிரி அருகே தலைவிரித்தாடும் கட்டப்பஞ்சாயத்து: ஒரு குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கிய அவலம்..!!

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த சூளகிரி அருகே கட்டப்பஞ்சாயத்து காரணமாக ஒரு குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சார் ஆட்சியர் விசாரணை நடத்தவுள்ளார். ஓசூர் அடுத்த சூளகிரி அருகே மாரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். 2 ஆண்டுகளுக்கு…

Read more