அடுத்தடுத்த சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக அழிந்துவிடும்: ராகுல் காந்தி கருத்து

டெல்லி: அடுத்த 3 அல்லது 4 சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக அழிந்துவிடும் என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். பெரும்பான்மையினரின் ஆதரவு இல்லாத பாஜகவை தோற்கடிக்க தேவையான அடிப்படை தகுதிகள் எங்களிடம் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

Related posts

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

மகாராஷ்டிராவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி

சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40 மணிக்கு தொடக்கம்