அரபிக்கடலில் 940 கிலோ போதைப் பொருள் பறிமுதல்..!!

மும்பை: அரபிக் கடல் வழியே கடத்தப்பட்ட 940 கிலோ போதைப் பொருள் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. ஐ.என்.எஸ். தல்வார் கடற்படை கப்பலின் பாதுகாப்புப் படையினர் 940 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

Related posts

சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை!!

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!