சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3வது மாடியில் இருந்து ஏ.சி. இயந்திரம் விழுந்து முதியவர் படுகாயம்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3வது மாடியில் இருந்து ஏ.சி. இயந்திரம் விழுந்து முதியவர் படுகாயம் அடைந்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்த திருநாவுக்கரசு முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட பகுதி நேர ஊழியர் படுகாயம் அடைந்தார்.

Related posts

அரசுப் பேருந்துகளுக்கு விதித்த அபராதம் வாபஸ்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு

டெல்லி, அரியானா உட்பட 58 தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: ஜனாதிபதி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாக்களிப்பு