சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3வது மாடியில் இருந்து ஏ.சி. இயந்திரம் விழுந்து முதியவர் படுகாயம் அடைந்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்த திருநாவுக்கரசு முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட பகுதி நேர ஊழியர் படுகாயம் அடைந்தார்.
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3வது மாடியில் இருந்து ஏ.சி. இயந்திரம் விழுந்து முதியவர் படுகாயம் அடைந்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்த திருநாவுக்கரசு முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட பகுதி நேர ஊழியர் படுகாயம் அடைந்தார்.