தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு

சென்னை: தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை வழியாக இயக்கப்படும் தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் மே வரை செயல்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளனர். நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35-க்கு புறப்படும் ரயில் (06012) ஜூன் 2,9,16,23,30-ல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05-க்கு புறப்படும் ரயில் (06011) ஜூன் 3,10,17,24,31 திங்களில் இயக்கப்படும்.

Related posts

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!

உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில், முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள்

பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு: EBC தகவல்