ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார் மாவட்டத்தில் லாரி மீது வேன் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு!

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார் மாவட்டத்தில் லாரி மீது வேன் மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளார். பஞ்சோலாவில் திருமணத்துக்கு சென்றுவிட்டு வேனில் திரும்பியவர்கள், விபத்தில் சிக்கினர். பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்