Latest இந்தியா செய்திகள் பஞ்சாப்பில் தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் மூச்சுத்திணறி 9 பேர் உயிரிழப்பு SureshApril 30, 2023, 10:41 am0202 views சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் மூச்சுத்திணறி 9 பேர் உயிரிழந்தனர். வாயுக்கசிவால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 11 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.