பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு!

ஆந்திரா: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 4 கண்டெய்னர்களில் கட்டுக்கட்டாக ரூ.2,000 கோடி பணம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஐதராபாத்திற்கு கொண்டு சென்ற பணம் பறிமுதல். அனந்தபுரம் மாவட்டம் பாமிடி அருகே கஜ்ராம்பள்ளியில் நடந்த வாகன சோதனையில் பணம் சிக்கியது.

 

Related posts

புனேவில் டிராக்டர் மீது விமானம் மோதி விபத்து..!!

தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இடிதாங்கி பொருத்தம்..!!

வாகன விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அரசு வாகனத்தில் அனுப்பி வைத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா