ஒரே நாளில் 131 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. டெல்லி, என்சிஆரில் பெற்றோர்கள் கதறல்; மாணவர்கள் பீதி!!

டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் டெல்லியில் உள்ள 100 பள்ளிகளுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் பாதியில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

கொடைக்கானல் மலர் கண்காட்சி : கண்கவர் படங்கள்!!

ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!

ஒரே ஒரு வாக்காளருக்காக, 10 அதிகாரிகள் கொண்ட குழுவுடன் தனி வாக்குச்சாவடி அமைப்பு!!