டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் டெல்லியில் உள்ள 100 பள்ளிகளுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் பாதியில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.