கொண்டலாம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற பைக் மீது கார்மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் பலி

சேலம்: கொண்டலாம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற பைக் மீது கார்மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் பலியாகியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி வெங்கடாசலம், மனைவி மாரியம்மாள், மகள் பூங்கொடி உயிரிழந்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் போலி பல்கலைகள் எதுவும் கிடையாது: யுஜிசி தகவல்

அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு சேர்த்து வீட்டில் தயாரிக்கும் உணவும் ஆபத்துதான்..!ஐசிஎம்ஆர் ஆய்வு தகவல்

இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்