மகாராஷ்டிராவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோரேகானில் இருந்து ‘பாஜி பிரபு வடக் குழு’வைச் சேர்ந்த 42 பேர் புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தனியார் பஸ்சில் சென்றனர். விழா முடிந்ததும் திரும்பிய போது மும்பை- புனே நெடுஞ்சாலையில் ராய்காட் மாவட்டத்தில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 5 சிறுவா்கள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Related posts

தீவிர மழைக்கான ஆரஞ்சு அலர்ட்; பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் கிளை ஆணை

மழையின்போது அசம்பாவிதம் நேரிட்டால் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!!