கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலக கட்டிட பணிகள் தீவிரம்

சோமனூர், மே 25: கருமத்தம்பட்டி நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 18 வார்டாக இருந்த பேரூராட்சியை 28 வார்டாக உயர்த்தி பழைய பேரூராட்சி கட்டிடத்தில் தற்போது நகராட்சி நிர்வாகப் பணிகள் நடைபெற்ற வருகின்றன.

Related posts

சாத்தூர் அருகே மழை இல்லாததால் கருகும் உளுந்து செடிகள்

சிவகாசியில் வேலன் காவடி எடுத்து குழந்தைகள் நேர்த்திக்கடன்

வடமாடு மஞ்சு விரட்டு போட்டி