பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீரர் விரேந்தர் சிங் அறிவிப்பு

 

டெல்லி: பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீரர் விரேந்தர் சிங் அறிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மீது உள்ள அதிருப்தியால் பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக விரேந்தர் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாலியல் புகாருக்கு உள்ளான பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமான சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பு தலைவரானதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Related posts

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் குடிநீர் பஞ்சத்தால் நலியும் கிராமங்கள்: ஆபத்தான கிணறுகளில் தண்ணீர் சேகரித்து அல்லலுறும் பெண்கள்

தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: அதிமுக கண்டனம்

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: மல்லிகார்ஜுன கார்கே குற்றசாட்டு