கோடியக்கரை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

நாகை: வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. 12 வழித்தடத்தில் வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

Related posts

கார் கவிழ்ந்து விபத்து 3 பேர் பரிதாப பலி: 5 பேர் படுகாயம்

எஸ்எஸ்எல்சியில் தாய், மகள் தேர்ச்சி மகளை விட தாய் 5 மதிப்பெண் அதிகம்

இந்திய ரிசர்வ் வங்கிக்கு புதிய செயல் இயக்குநர் நியமனம்: சென்னையில் பணியாற்றியவர்