மோடி தள்ளுபடி செய்தது விவசாயிகளின் கடன் அல்ல: கர்நாடக முதல்வர் சித்தராமையா

பிரதமர் மோடி முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்தார், விவசாயிகளின் கடனை அல்ல என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். சுவாமிநாதன் அறிக்கைப்படி விவசாயிகளுக்கான ஆதரவு விலை வழங்கப்படவில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விவசாயிகளின் ரூ.72,000 கோடி கடனை தள்ளுபடி செய்தார். அதானி, அம்பானியின் ரூ.16 லட்சம் கோடி கடனைத்தான் பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார்.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்