மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை

திரிபுரா: வாக்குப்பதிவில் முறைகேடு உறுதியாகி உள்ளதால் மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்ய மார்க்சிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது. 100%-க்கும் மேல் வாக்குகள் பதிவாகி உள்ள ராம்நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், மேற்கு திரிபுரா மக்களவை தொகுதி, ராம்நகர் சட்டமன்ற தொகுதி தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Related posts

கேரளாவில் 2 மாவட்டங்களில் மீண்டும் பறவைக் காய்ச்சல் உறுதி

மே-18: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

பூரன் – ராகுல் அதிரடி ஆட்டம் மும்பையை வீழ்த்தியது லக்னோ