மேற்குவங்கம் சந்தேஷ்காளியில் உள்ளூர் பாஜகவினரின் நெருக்கடியால் பாலியல் புகார்: பெண் பேட்டி

மேற்குவங்கம்: மேற்குவங்கம் சந்தேஷ்காளியில் உள்ளூர் பாஜகவினரின் நெருக்கடியால் தான் பலாத்கார புகார் கொடுத்ததாக பெண் தெரிவித்துள்ளார். உள்ளூர் பாஜகவினரின் நிர்பந்தம் காரணமாகவே திரிணாமுல் காங்கிரசார் மீது பாலியல் புகார் கொடுத்ததாக அவர் தெரிவித்தார். கடன் பாக்கியை தராதது பற்றியே தான் போலீசில் திரிணாமுல் காங்கிரசார் மீது புகாரளித்ததாக 3 பெண்களில் ஒருவர் பேட்டி அளித்தார்.

Related posts

ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் காலமானதை கேள்விப்பட்டு ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன்: அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

கனமழை எச்சரிக்கை.. 2.66 கோடி செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது: பேரிடர் மேலாண்மை துறை தகவல்

அன்னூர் அருகே பாஜக பிரமுகர் விஜயகுமார் விட்டில் கொள்ளைபோனது வெறும் ரூ.15 லட்சம் தான்: போலீசார் தகவல்