Latest செய்திகள் தமிழகம் கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!! LavanyaApril 24, 2024, 4:06 pm088 views கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே கிணற்றில் குளித்தபோது அக்காள், தம்பி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஜம்பை கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி (12), கார்த்திக் (11) ஆகிய இருவரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.