கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!!

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே கிணற்றில் குளித்தபோது அக்காள், தம்பி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஜம்பை கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி (12), கார்த்திக் (11) ஆகிய இருவரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related posts

47வது கோடை விழா இன்றுடன் நிறைவு ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம் கோலாகலம்: காஞ்சியில் பக்தர்கள் குவிந்தனர்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா என்ற சத்யநாராயணன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு