அலையில் சிக்கி காணாமல்போன சிறுமி சடலமாக மீட்பு..!!

கன்னியாகுமரி: தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரேமதாஸ் என்பவர் தனது 7 வயது மகள் ஆதிஷாவுடன் கடற்கரையில் நின்றபோது இருவரும் ராட்சத அலையில் சிக்கினர். கடற்கரையின் அருகில் இருந்தவர்கள் பிரேமதாஸை மீட்ட நிலையில் சிறுமி ஆதிஷாவை அலை இழுத்துச் சென்றது.

Related posts

புதுச்சேரியில் ஜூன் 6ல் பள்ளிகள் திறப்பு

முறையற்ற வாழ்க்கை முறையால் உயிருக்கு உலை வைக்கும் உயர் ரத்த அழுத்த நோய்: அலட்சியப் படுத்தினால் ஆபத்து; மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்