வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்கக்கோரி புதுச்சேரியில் சுயேச்சை வேட்பாளர் தர்ணா..!!

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் மாஸ்கோ என்பவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்கக்கோரி ஒதியம்பட்டு நான்கு முனை சந்திப்பில் வேட்பாளர் மாஸ்கோ தர்ணாவில் ஈடுபட்டிருக்கிறார்.

Related posts

பெரியகுளத்தில் தொடர் மழையால் சோத்துப்பாறை அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகிறது: பலத்த மழைக்கு வாய்ப்பு

சிசுவின் பாலினம் குறித்த வீடியோவை யூடியூபிலிருந்து நீக்கிவிட்டதாக யூடியூபர் இர்ஃபான் விளக்கம்!