விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ஆலை மேலாளர் கைது செய்யப்பட்டார். ஆலை உரிமையாளர் முருகேசன், மேலாளர் கருப்பசாமி, ஒப்பந்ததாரர் முத்துக்குமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.